Tag: கொரோனா

தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி தேவை! தமிழக அரசு அவசர கடிதம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும்…

உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1.68 லட்சம்…

கொரோனா பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்…

இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது உருமாறிய கொரோனா பாதிப்பாக இருக்கலாம்…

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உருமாறிய நிலையிலும் கொரோனா…

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவைத் தடுக்கும்…

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

சென்னை: கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

கொரோனாவை பரப்பி விட்டு ஓடிவிட்ட பாஜக : மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வெளியூரில் இருந்து வந்த பாஜகவினர் கொரோனாவை பரப்பி விட்டு ஓடி விட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்…

வரலாறு காணாத உச்சம் பெற்ற கொரோனா 2வது அலை: ஒரே நாளில் 2,00,739 பேருக்கு பாதிப்பு 1,038 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர்…

கொரோனா : வேலூரில் இருந்து சென்னைக்கு வரும் 40  அரசு பேருந்துகள் நிறுத்தம்

சென்னை கொரோனா அதிகரிப்பால் வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது தமிழக…

நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 13,84,549 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி…