Tag: கொரோனா

குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை! தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி) 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற…

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று….!

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ‘ஜன சேனா’ கட்சியின் தலைவருமான நடிகர்…

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானது…!

டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று…

சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைப்பு…!

புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனாவில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு…

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று….!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா…

இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 1,185 பேர்…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் – மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரச் செயலாளரிடம் மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா…