ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயாராகும் தனியார் நிறுவனங்கள்
மும்பை பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
மும்பை பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: எனக்கு கொரோனா தொற்று…
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக…
டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், நீதிமன்ற உத்தரவை மீறி, ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த ஆக்சிஜன் உற்பத்தி…
டெல்லி: பொதுமக்களின் பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 2023…
சென்னை நேற்று இரவு முதல் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலானதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் நான்காம்…
மைசூரு மைசூரு நகரில் ரெம்டெசிவிர் என்னும் பெயரில் சலைன் வாட்டரை கருப்புச் சந்தையை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பு…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,94,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,115 பேர் அதிகரித்து மொத்தம்…