Tag: கொரோனா

இன்று முதல் திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமல்

திருப்பதி இன்று முதல் திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் அனைத்து மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.…

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் மூடப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வார இறுதி நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்களும் மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு…

மன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….!

சண்டிகர்: ஹரியாணாவில் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பி அளித்து மன்னிப்புக் கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில்…

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலையின் காரணமாக…

இந்தியர்களை மிரட்டும் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,32,730 பாதிப்பு 2,263 பலி….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி மக்களை மிரட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், தடுப்பூசி பற்றாக்குறை, விலை…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார். கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு…

கொரோனா : இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு

பீஜிங் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்தில் கிடையாது : அரசு அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில…

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று 3,32,320 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,32,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு…