Tag: கொரோனா

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

டேராடூன்: மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று…

கொரோனா : இன்று கேரளாவில் 28,447, உத்தரப்பிரதேசத்தில் 36,605 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 36,605. மற்றும் கேரளா மாநிலத்தில் 28,447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –23/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (23/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 13,776 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,51,487…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,842 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,401 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,51,487 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 95,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மே 2க்கு பிறகு தமிழகத்தில்  முழு ஊரடங்கு இருக்காது : மு க ஸ்டாலின் உறுதி

சென்னை மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக…

ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு….!

ஐதராபாத்: ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர்…

கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

பாரிஸ்: கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : ,முதல்வர் பூபேஷ் பாகல்

டில்லி சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால்…

மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு….!

டெல்லி: 2020ம் ஆண்டு ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம்…