கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயார்: தைவான் அறிவிப்பு
தைபே: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தைவான் அறிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3, 23,144 போ்…
தைபே: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தைவான் அறிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3, 23,144 போ்…
திஸ்பூர்: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அசாம்…
டெல்லி: நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படு தீவிரமாக உள்ளது. டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,…
சென்னை மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதம் அவசியமாக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த…
டில்லி கொரோனாவை எதிர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருமித்த மற்றும் வெளிப்படையான கருத்துடன் அணுகினால் காங்கிரஸ் உதவ தயாராக உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார் கொரோனா இரண்டாம் அலை…
கொரோனா குறித்த நெட்டிசன் பதிவு கொரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. இந்நிலையில்…
டில்லி இந்தியாவில் நேற்று 3,19,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,19,315 பேர் அதிகரித்து மொத்தம் 1,76,25,735 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,84,69,071 ஆகி இதுவரை 31,33,321 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,71,223 பேர்…
திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,574. மற்றும் கேரளா மாநிலத்தில் 21,890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 21,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது…