சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் 14ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 14ந்தேதி விழுப்புரத்தில் திமுக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சருர்…