முதல் குற்றவாளி அப்ருவர் ஆக மனு : சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திருப்பம்
மதுரை சாத்தான் குளத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆக மனு அளித்துள்ளார். கடந்த 2020 ஆம்…
மதுரை சாத்தான் குளத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆக மனு அளித்துள்ளார். கடந்த 2020 ஆம்…
மதுரை மதுரை உயர்நீதிமன்றம் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து…
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை விலக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி வைணவம்…
சென்னை டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையின் அறிக்கையின் பேரில் நிர்வாகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள்,…
சென்னை ஜாபர் சாதிக் தன்னை சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி போதைப் பொருளை…
சிம்லா கங்கணா ரணாவத் தேர்தல் வெற்றியை எதிர்த்து இமச்சல பிரதேச உயரீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருட மக்களவை தேர்தலில் இமாசல பிரதேசத்தின் மண்டி…
சென்னை செந்தில் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்…
டெல்லி இன்று சவுக்கு சங்கர் கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் காவல்துறையினரை பற்றி அவதூறு பேசியதாக பிரபல…
டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் அளித்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…
சென்னை செந்தில் பாலாஜி வங்கி ஆவணங்களை வழங்கக் கோரிய மனு மீது வரும் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…