Tag: புலம்பெயர்ந்தோர் பிரச்சினை

பீகார், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பயத்தை போக்க நடவடிக்கை! டிஜிபி

கோவை: பீகார், ஜார்க்கண்ட் மக்கள் இன்னும் பயத்தில் உள்ளனர், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேச பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்துறையினருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு…

தமிழ்நாட்டில் இருந்து 27000 வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்! விக்கிரமராஜா தகவல்

நாமக்கல்: தமிழ்நாட்டில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட 27,000 பேர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர் என வணிகர் பேரமைப்பு தலைவர் தமிழ்நாடு வணிகர்…

தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி: தலைமைச்செயலாளரை சந்தித்த பின்பு பீகார் குழுவினர் பேட்டி…

சென்னை; வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என பீகார் மாநில அதிகாரிகள்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக பீகார் குழுவினர்…

உ.பி. பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு 20ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்…

டெல்லி: வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய உத்தரப் பிரதேசா பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவின் ஜாமீன் மனுமீது விசாரணை…