10நாட்கள் விழா: பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா…
பழனி: பழனி தண்டாயுதபானி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அறுபடை வீடுகளில்…