பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது! உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம்…