Tag: நெட்டிசன்

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜெர்மனி நாட்டில் பணிபுரிய…

நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

சென்னை நாளை பத்திரப்பதிவு அலுவல்கங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது/ பொதுவாக சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் எனவேஅன்றைய தினங்களில்…

முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிச்சாமி இடையே சட்டசபையில் கடும் விவாதம்

சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே சட்டசபையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நடப்பாண்டின் முதல்…

2025 புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை; பாதுகாப்பு பணியில் 19000 போலீஸார்

சென்னை: 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை மாநகர பகுதிகளில், 425 இடங்களில் வாகன தணிக்கை…

வேளச்சேரி வீராங்கல் ஓடை உள்பட சில கால்வாய்கள் பராமரிப்பு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு.,..

சென்னை: வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் புதிய திட்டத்தில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது என மாநகராட்சி துணை ஆணையர் தகவல்…

சென்னையில் இன்று இரவு இருக்கு சம்பவம்…? பகீர் கிளப்பும் தமிழ்நாடு வெதர்மேன்….

சென்னை: சென்னையில் இன்று இரவு சம்பவம் இருக்கு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்…

தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்…

சென்னை: பிரபல நடிகர் தனுஷ் – அவரது மனைவி ஐஸ்வர்யா இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், அவர்கள் தரப்பில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.…

சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்…

சென்னை: சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், இர்பான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு…

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கொளத்தூரில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி!

பெரம்பூர்: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூரில் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4.23 கோடியில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது.…

ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட தேர்தல்! வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பு…

ஸ்ரீநகர்: 10ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறும் வரும் ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் பலத்த…