Tag: தமிழ் நாடு

சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் செய்த காமுக தாத்தா கைது!  சமூக வலைத்தளங்களால் நடந்த நன்மை!

தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில்…

சர்ச்சை:  அம்பேத்கரை இழிவு படுத்தும் புத்தகம்?

ரங்கநாயகம்மா என்ற எழுத்தாளர் எழுதிய ‘சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு‘ என்ற புத்தகம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. “மார்க்கிசயத்தின் பெயரால் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும்…

ம.தி.மு.க.வில் இருந்து சென்ற ஜோயலுக்கு தி.மு.கவிலும் சிக்கல்?

சென்னை: திமுக இளைஞரணி துணைச் செயலரும் மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தவருமான தூத்துக்குடி ஜோயலுக்கு கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வாட்ஸ்அப், பேஸ்புக்…

போதையில் போலீசை தாக்கிய ஐ.டி. பெண் கைது!

வேலுார்: போதையில் போலீசார் கன்னத்தில் அறைந்து, கலாட்டா செய்த பெங்களூரு ஐடி இளம்பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். வேலுார் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன், 24;…

எக்ஸ்ளூசிவ்:  “சுவாதியை நான் கொன்றேனா?”: “பா.ஜ.க.”வின் “கருப்பு” முருகானந்தம் பேட்டி

சுவாதி கொலை வழக்கு இன்னமும் மர்மப்பாதையாகவே நீண்டுகொண்டிருக்கிறது. இக் கொலை வழக்கில் குற்றவாளியாக ராம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்தாலும், பலருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ராம்குமார்…

எக்ஸ்ளூசிவ்: "பேஸ்புக்" தமிழச்சி மீது, "கருப்பு" முருகானந்தம் போலீசில் புகார்!

சுவாதியை கொலை செய்தது பா.ஜ.க. பிரமுகர் “கருப்பு” முருகானந்தத்தின் இந்துத்துவ கூலிப்படைதான் என்று, தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முகநூல்…

உயிருக்கு ஆபத்து!: சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார்

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம் என்பவர் தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை ராதா புகார்…

ஈசா மையத்தின் முறைகேடுகளை நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்!:   ஜ.மா.ச. தலைவர் உ.வாசுகி

சென்னை: ஈசா மையத்தின் மீது தொடர்ந்து வெளியாகும் புகார்களில், அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆகவே பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு…

அனுமதி இன்றி நடக்கும் ஈசா சமஸ்கிருத பள்ளி!: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

கோவை: ஈசா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும்…

தஞ்சை: 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவன்!

தஞ்சை: தஞ்சை அருகே 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஆவணம் பகுதியில் 15…