Tag: தமிழ் நாடு

கடலூர்:  ஆயிரக்கணக்கான மக்கள் உணவு குடிநீர் இன்றி தவிப்பு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில், பல்வேறு இடங்களில் இருந்து வரும் நிவாரணப் பொருட்கள் குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் இந்த அளவுக்கு நிவாரண உதவிகள்…

அவசரம்: தன்னார்வலர்கள் கவனிக்க..

சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (சுகாதாரம்) கண்ணன் ராமு, தன்னார்வலர்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சென்னையைத் துப்புரவு செய்ய தன்னார்வலர்கள் 10 – 15…

மூன்று மாத சம்பளம் கடன்! கை கொடுக்குது கனரா!

சமீபத்திய மழை வெள்ளத்தால், மீளா துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள் மக்கள். வீட்டில் இருந்த தட்டு முட்டு சாமான்களில் இருந்து, ஃப்ரிஜ், வாஷிங் மிஷின் வரை எல்லாம் காலி. புதிதாக…

வெள்ளம் பற்றி முன்னெச்சரிக்கை செய்தும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை! : “இஸ்ரோ”- அதிகாரி அதிரடி தகவல்!

நாகர்கோவில்: சென்னையில் கனமழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து தமிழக அரசுக்கு தகவல் அளித்தோம். ஆனால் அதை கவனத்தில்கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளை தமிழக அரசு…

நாளையும் மறுநாளும் மழை! : இயற்கை ஆய்வாளர் மழைராஜு

மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதி மக்கள் பெரும் இடரை சந்தித்துள்ள வேளையில், மேலும் இரண்டு நாள் மழை பெய்யும் என இயற்கை ஆய்வாளர் மழைராஜூ…

எக்ஸ்ளூசிவ்: மதுவை ஒழிக்க கேப்டனைத்தான் நம்புகிறோம்!: குடிகாரர்கள் சங்க செயலர் பேட்டி!

சங்கத்து பெயரே டெடரா இருக்குல்லே..? இவங்க கோரிக்ககளும் அசரடிக்குது. வரும் டிசம்பர் ஏழாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகும் இவர்களது கோரிக்கை, “மழை வெள்ள பாதிப்பால் டாஸ்மாக் மது…

கடலூர் மக்களுக்கு கை கொடுப்போம், வாங்க!

வணக்கம் நண்பர்களே! சமீபத்திய மழை வெள்ளம் மக்களின் கண்ணீராய் பெருக்கெடுத்திருப்பதை நாம் அறிவோம். இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தால் வீடு வாசல், சான்றிதழ்கள்.. ஏன் உயிர்களையும்…

உள்ளாடையில் ஜெ. படம் ஒட்டியவர் கைது! பதிலுக்கு ஜெ. கவர்ச்சி படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!

திருச்சி: உள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சரவணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திரைப்படங்களில்…

கடலூரில் நிவாரணம் வழங்குவோருக்கு எம்.எல்.ஏ. சிவசங்கர் எச்சரிக்கை!

தி.மு.கவைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எம்.ஏ.வான எஸ். எஸ். சிவசங்கர், கட்சி அரசியலைத்தாண்டி பொது நோக்கோடு முகநூலில் பல பதிவுகளை எழுதி வருபவர். இன்று மாலை அவர்…