Tag: தமிழ் நாடு

இங்கிலீஷ் இந்து எடிட்டர் மாற்றம்

சென்னை: இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி விலகினார். இதையடுத்து இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து நாளிதழ்…

அமைச்சர் அறையில் தற்கொலை முயற்சி!: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

சென்னை: அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் தலைமை செயலக அலுவலக அறையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் உள்ள அக்ரபாளையம் காலனியைச் சேர்ந்தவர் ஏ.இ. சண்முகம்.. இவர் ஆரணி…

திமுக ஆர்ப்பாட்டத்தை அமுக்கிய ஐந்தாயிரம்

சென்னை: கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கன மழையால் தலைநகரமான சென்னை வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது. லட்சகணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை இழந்து…

வெள்ள நிவாரணம் கிடைக்குமா: மக்கள் பீதி

சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிவாரணத்தொகை கிடைக்குமா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரேசன் கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய்…

அறப்போர் சந்திரமோகனை தாக்கும் தி.மு.கவினர்! வீடியோ

சென்னை: கடந்த டிசம்பர் 31ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக சென்னையின் பிரதான சாலைகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள் வைத்ததும், அதை…

மாற்றுக்குரல்: ஜல்லிக்கட்டு கூடாது!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுக்கின்றன, போராடி வருகின்றன. இந்த நிலையில், “ஜல்லிக்கட்டு தேவை இல்லை” என்ற குரலும்…

அதிசயம்: நாஞ்சில் சம்பத்தை ஆதரிக்கும் ஜெயா டிவி காம்பியரர்!

“அம்மா” என்றால் அ.தி.மு.க. படையே நடுங்கும். அவரது உத்தரவை கனவிலும் மீறமாட்டார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஒரு அதிமுக பிரமுகர், தனது மகள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பிரமுகரின்…

எம்.ஜி.ஆருக்கு பாதகம் செய்யும் ஜெயலலிதா!: கருணாநிதி குமுறல்

சென்னை: சமீபத்திய வெள்ளத்தில் சென்னை ராமாவரத்தில் இருக்கும், எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது எம்.ஜி.ஆர். தொண்டர்களை…

அம்மா நகரமாக மாறிய சென்னை: மக்கள் மறக்கமாட்டார்கள்

சென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது. இந்த சாலையில் பயணித்தவர்கள்ஒவ்வொரு அங் குலத்துக்கு தமிழகமுதல்வரை தரிசிக்கும்…

ஜெ. பேனர்: குற்றவாளிகளுக்கு சலாம் வைத்து, நீதி கேட்டவரை கைது செய்த போலீஸ்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு போய்ஸ் தோட்டப் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திலிருந்து அதிமுக கூட்டம் நடக்கும் திருவான்மியூர் வரையில் ஜெ.…