Tag: தமிழ் நாடு

அதிர்ச்சி: ஜெயலலிதா தடை வாங்கிய “அம்மா” புத்தகம் வெளியானது!

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட “அம்மா” என்ற ஆங்கில புத்தகம் ஜெயலலிதாவின் கோர்ட்டில் பெற்ற தடையை மீறி வெளியானது. இன்று இந்தியா முழுதும் கடைகளில் கிடைக்கிறது.…

சி.பி.எம். பாடகர் திருவுடையான் சாலை விபத்தில் மரணம்

சி.பி.எம். கட்சி பாடகரும், அதன் கலைப்பிரிவான தமுஎகசவின் நெல்லை மாவட்டச் செயலாளருமான திருவுடையான் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். தமுஎச கலைஇரவுகளில் மேடைதோறும் தனது பாடல்களால்…

தமிழக அரசின் புதிய கெடுபிடிகளை கண்டித்து  செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலகத்தில் புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 79…

கேரளாவின் அட்டப்பாடி அணை கட்டும் முயற்சியை தடுங்கள்!: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கேரளாவின் அட்டப்பாடி அணையை தடுத்து நிறுத்தவும்: பிரதமர் மோடிக்கு முதல் வர் ஜெயலலிதா கடிதம் நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, சிறுவாணி அணையின் குறுக்கே அட்டப்பாடியில் அணைகட்ட திட்டமிட்டிருக்கும்…

இது புதுசு!: பச்சமுத்து மீது கொலை மிரட்டல் புகார்!

மருத்துவக்கல்லூரி சீட் விவகாரத்தில் மோசடி செய்யததாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். பச்சமுத்து மீது இன்று கொலை மிரட்டல் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் மதன், மற்றும்…

குடும்பத்தை பிரிக்கிறார் !: அதிமுக எம்.எல்.ஏ. மீது பகீர் புகார்!

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இது புகார் படலம் போலிருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு..க.வில் இருந்து நீக்கப்பட்ட ராரரஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது மோசடி, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல…

பச்சமுத்துவுக்காக மறியல் செய்தவர்கள் மீது வழக்கு பாய்கிறது

சென்னை: எஸ்.ஆர்.எம். குழு தலைவர் பச்சமுத்து, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற…

கையே தலையணை, கட்டாந்தரையே பஞ்சுமெத்தை.. : பச்சமுத்துவின் உறங்கா இரவு

சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட் மோசடி வழக்கில் பச்சமுத்து கைது செய்யப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. ஏனென்றால், இந்திய அளவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், மத்திய பாஜக…

ராமதாஸ் – ஜி.ராமகிருஷ்ணன்: காதல் மோதல்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அனைத்து கட்சிகளுக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், காதல் திருமணங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற தொணியில் கருத்து…

கலெக்டர் முன் துப்பாக்கியை நீட்டிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன்!

தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் முன் துப்பாக்கியை நீட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன். இன்று தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில்…