Tag: தமிழ் நாடு

ஒய்.ஜி. மகேந்திரனை கைது செய்ய வேண்டும்” ஆணையரிடம்  காங்கிரஸ் பிரமுகர் புகார்.

சென்னை: சுவாதி கொலை தொடர்பாக பேஸ்புக்கில் சர்ச்சைக்குறிய கருத்தை பதிந்திருந்தார் காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். அதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஒருமையில் குறிப்பிடப்பட்டிருந்தது.…

புதுப்பெண்  உடல்கருகி சாவு:  கணவரே எரித்துக் கொன்றாரா?

மாவட்ட செய்தி: நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தை சேர்ந்த நாகராஜுக்கும், குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் படகு குழாம் பகுதியிர்ல வசித்து வரும்…

சர்ச்சையை ஏற்படுத்திய மாதொரு பாகன் நாவலுக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலுக்குத் தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன்…

சுவாதியை தான் கொலை செய்யவில்லை :  ராம்குமார் ஜாமின் மனு தாக்கல்!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கழுத்தை, காவல்துறையினருடன் சென்ற சிலர் தான் அறுத்ததாக, ராம்குமாரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்…

பேஸ்புக்கில் புகைப்படம்: அறிவுரையை  அங்கே செய்யுங்கள்

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

பேஸ்புக்கில் புகைப்படம்: அறிமுகமானவர்களால்தான் ஆபத்து

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

பேஸ்புக்கில் புகைப்படம்:  நெருப்பை அணையுங்கள் 

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

பேஸ்புக்கில் புகைப்படம்:  பெற்றோர் கொடுத்த தைரியம் இருக்கிறது

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

பேஸ்புக்கில் புகைப்படம்:   கூடாது என்பது பெண்களை வீட்டுக்குள் முடக்கும் செயல்

மூத்த பத்திரிகையாளர் ஜீவசுந்தரி பாலன் மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை…

பேஸ்புக்கில் புகைப்படம்:   சிலர் பதியாமல் இருப்பது நல்லதுதான்

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…