Tag: தமிழக அரசு

வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது! நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தகவல்

சென்னை: வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படும்! டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு புதிய தகவல்…

சென்னை: டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்களை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய…

தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் 75லட்சம் பேர் என்றும், 58வயதுக்கு மேற்பட்டவர்கள் 11,386பேரும் வேலைவாய்ப்புக்கு காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான…

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு மேலும் 9 பணியிடங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில், சுப.வீரபாண்டியன்தலைமையில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உருவாக்கப்படுவதாக முதலமைச்சர்…

வேலூர் சிஎம்சி முதுநிலை மருத்துவ படிப்பில் 70% தமிழகஅரசுக்கு ஒதுக்கீடு! உச்சநீதி மன்றம்

டெல்லி: வேலூர் சிஎம்சி-யில் நடைபெற்று வரும் முதுநிலை மருத்துவ படிப்பில் 70% இடங்கள் தமிழகஅரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில்…

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு…

டெல்லி: இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி பிரச்சினையை…

அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார்… முதலமைச்சர் நேரில் அஞ்சலி…

சென்னை: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை…

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு! வேளச்சேரி சாா்-பதிவாளா் உள்பட 3 பேர் மீது வழக்கு…

சென்னை: பிரபலமான வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அபகரிப் புக்கு உடந்தையாக இருந்த, அரசு பதிவுத்துறையின்…

அன்னதான திட்டத்தில் உணவுக்காக ஒருவருக்கு ரூ.35 ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: அன்னதான திட்டத்தில் உணவுக்காக ஒருவருக்கு ரூ.35 ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.25 ஆக இருந்த நிலையில், விலைவாசி உயர்வை…

தமிழ்நாட்டில் ரூ.336 கோடி மதிப்பில் 114 இடங்களில் புதிய பாலங்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை; தமிழ்நாட்டில் ரூ.336 கோடி மதிப்பில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில்…