வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்கள் அறிவிப்பு…
சென்னை: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்தில்கொண்டு, அங்குள்ள தமிழர்களின் அவசர உதவிக்காக உதவி எண்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில்…