தி.நகர் ரங்கநாதன் தெருவில் கடைகளை மூட உத்தரவு : சென்னை கார்ப்பரேஷன் அதிரடி
சென்னை : சமூக விலகல், முகக்கவசம் உள்பட கொரோனா பரவல் தொடர்பாக அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால், தி.நகர் ரங்கநாதன் தெருவில்உள்ள சுமார் 150 கடைகளை மூட சென்னை…
சென்னை : சமூக விலகல், முகக்கவசம் உள்பட கொரோனா பரவல் தொடர்பாக அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால், தி.நகர் ரங்கநாதன் தெருவில்உள்ள சுமார் 150 கடைகளை மூட சென்னை…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஏற்கனவே 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ள நிலையில், தற்போது மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ளதாக…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தமிழகஅரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம், சோதனைகள் அதிகம் நடத்தப்படுவது தான் என்று நமது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வருகிறார். ஆனால், சென்னை உள்பட…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசும், சுகாதாரத்துறையும் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது 14ஆயிரத்து 753 ஆக…