சென்னை கடற்கரையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் அபராதம் வசூல்!
சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் குப்பைகளை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி குப்பை கொட்டிய 241 பேரிடம் இருந்து, ரூ.1,90,500 (ஏறக்குறைய ரூ.2லட்சம்) அபராதம்…