Tag: எடப்பாடி பழனிச்சாமி

ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தீவிரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர்…

98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… சென்னை மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்திலேயே கொரோனா அதிகம்…

சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியர் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனாவின்…

தொடர் கொரோனா பாதிப்பு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பீதி…

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலருக்கு கொரோனா பரவி வருவதால், அங்கு பணி செய்துவரும்…

சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக இன்றைய (30ந்தேதி) நிலவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ளமாக பகுதியாக சென்னை உருவாகி உள்ளது. தினசரி ஏராளமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாடிதிப்பு எண்ணிக்கை…

சென்னையில் இன்று (29ந்தேதி) 104 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதவிர இன்றைக்கு புதிதாக…

இன்று மேலும் 104 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…

தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…

இன்று 121 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2057 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 103 பேர்…

ரூ.1,321 கோடி, பிசிஆர் கருவிகள் உடனடியாக வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்…

சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை…