Tag: எடப்பாடி பழனிச்சாமி

சென்னையில் 189 உள்பட தமிழகத்தில் 711 கட்டுபாட்டு மண்டலங்கள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) அறிவிக்கப்பட்டு, அங்குள் மக்கள்…

இன்று மாலை 6 மணிக்கு டிவியில் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக…

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகஅரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இந்தநிலையில், இன்று மாலை ஆளுநன் பன்வவாரிலால்புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தில்…

மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை உடனே மீளுங்கள்… ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி, மகாராஷ்டிரா மாநில முதல்வரிடமும், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுடனும் திமுக சார்பில் ஆலோசித்துள்ளோம். அவர்களும்…

சென்னை கொரோனா பாதிப்பு: 4/5/2020 மண்டலம் வாரியாக விவரப் பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்குள்ள 16 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்? ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சரின் கைவசமுள்ள நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்”…

இன்று ஒரேநாளில் 266 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும்…

சென்னையில் 4 பகுதிகள் சவாலானாவை…. கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்…

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி…

ஒருபக்கம் தளர்வுஅறிவிப்பு… இன்று ஒரே நாளில் 231 பேருக்கு பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், மாநில அரசு வரும் 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…