வடமாநிலத் தொழிலாளர்கள்கொல்லப்பட்டதாக டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்திதொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு!
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.…