தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப் பட்டது தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…