Tag: உச்சநீதிமன்றம்

தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால் ஜாமீன் கேட்டு…

உச்சநீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் மேல் முறையீடு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி…

வங்கதேச உச்சநீதிமன்றம் சுற்றி வளைப்பு : தலைமை நீதிபதி ராஜினாமா

டாக்கா வங்கதேச உச்சநீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததால் தலமை நீதிபதி ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா…

உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு…

உச்சநீதிமன்ற 75 ஆம் ஆண்டு விழாவுக்கு நடிகர் அமீர் கான் வருகை

டெல்லி உச்சநீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு வ்ழாவுக்கு பிரபல நடிகர் அமீர் கான் வந்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

அமலாக்கத்துறையின் விசாரணை தரத்தை விமர்சித்த உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை தனது விசாரணை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் அகர்வால் என்பவருக்கு எதிரான சட்டவிரோத…

ஜார்க்கண்ட் முதல்வர் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட்…

ஆளுநர்களுக்கு குற்றவியல் விசாரணையில் இருந்து விலக்கு : உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு ஒப்புதல்

டெல்லி உச்சநீதிமன்றம் ஆள்நர்களுக்கு குற்றவியல் விசாரணையில் இருந்து விலக்களிக்கும் சட்டத்தை ஆய்வ் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில்…

இன்று உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கைது மனு மீது விசாரணை

டெல்லி இன்று சவுக்கு சங்கர் கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் காவல்துறையினரை பற்றி அவதூறு பேசியதாக பிரபல…

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

டெல்லி வரும் 27 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சட்ட விரோத…