Tag: உச்சநீதிமன்றம்

விசாரணை என்ற பெயரில் தண்டனையா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி உச்சநீதிமன்றம் விசாரணை என்னும் பெயரில் தண்டனை அளிக்கலாமா என கேள்வி எழுப்பி உள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி…

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்! உச்சநீதிமன்றம்.

டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடல் தகனம் செய்யப்பட்ட…

கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு’

டெல்லி உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்…

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தர…

இன்று உச்சநீதிமன்றத்தில் பெண் மருத்துவர் கொலை குறித்து விசாரணை

டெல்லி இன்று உச்சநீதிமன்றத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை குறித்து விசாரண நடைபெற உள்ளது. கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்க் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த்…

சனாதன வழக்கில் உதயநிதி நேரில் ஆஜராக உச்ச்நீதிமன்றம் விலக்கு

டெல்லி தமிழக அமைச்சர் மீதான சனாதனம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு

டெல்லி இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி…

உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவன வழக்கை முடித்து வைத்தது

டெல்லி இன்று உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன…

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் கவிதா ஜாமீன் மனு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…