அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மனுமீது திங்கட்கிழமை விசாரணை நடத்துகிறது நீதிமன்றம்…
சென்னை: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது மார்ச் 25-ல் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து…