சென்னை

மிழகத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 79,388 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,00,52,393 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 2,348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,36,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,272 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,413 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 7,06,444 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 19,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

[youtube-feed feed=1]