
தமிழ் திரையுலகில் 200 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வலிமையுள்ள நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட். இவர்கள் கடைசியாக விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்தனர்.
இந்நிலையில் இவர்கள் சிம்புவை வைத்து அடுத்தப் படத்தை தயாரிக்கும் பொருட்டு சிம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தை சிம்புக்கும், அர்ச்சனா கல்பாத்தி இருவருக்குமிடையில் நடந்துள்ளது.
[youtube-feed feed=1]