
பொது மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் மாவட்டங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் அதிக அளவு கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை இடமாற்றம் செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது. விரைவில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதால், அவைகளை விரைவில் இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
பொது மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் மாவட்டங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் அதிக அளவு கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.