பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம்.

ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார் .

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 13-ஆம் தேதி மறுபடியும் தொடங்கியதை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உறுதி செய்துள்ளார். மறுபடியும் தொடங்கியதை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உறுதி செய்துள்ளார்.