சென்னை

மிழகத்தின் 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் 26 தமிழக மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி ,தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல். திருச்சி,பெரம்பலூர், விழுப்புரம்,திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி செங்கல்பட்டு, கடலூர், கரூர்.,கள்ளக்குறிச்சி. மயிலாடுதுறை, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.