சென்னை:
கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து முடித்து தீர்வு அளிக்கவேண்டும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கணேசன், தொழிலாளர் துறை அலுவலர்களின் பணிகளை திறனாய்வு மேற்கொண்டு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல் மற்றும் திருமண உதவித் தொகை, விபத்து ஓய்வூதியம் போன்ற கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து முடித்து தீர்வு அளிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.