சென்னை:
ட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட எஸ்பி டி கண்ணன், சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உளவுத்துறை ஐஜி ஆசை அம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், இதையடுத்து உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில் வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜானை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட எஸ்பி டி கண்ணன், சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக நியமிக்கப்பட்டார்.

[youtube-feed feed=1]