காபூல்:
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்தில் 38 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை நடந்து கொண்டிருந்த போதுபயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 38 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Patrikai.com official YouTube Channel