டில்லி
இதுவரை இந்தியாவில் 21,62,31,106 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 1,10,96,440 பேர் பாதிக்கப்பட்டு இதில் 1,57,087 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,07,73,275 பேர் குணம் அடைந்து 1,61,502 பேர் சிகிச்சையில் உள்ளன.
எனவே கொரோனா பரிசோதனைகள் இந்தியாவில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று வரை இந்தியாவில் 21,62,31,106 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 7,95,723 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.,
தமிழகத்தில் இதுவரை 1,74,25,757 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 52,628 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் தமிழகம் அகில இந்திய அளவில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
Patrikai.com official YouTube Channel