சென்னை:
முதல்வர் பன்னீர் செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவுடன் போனில் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பேசினார்.
மேலும், அவர் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க தயாராக இருப்பதாக ஓ.பி.எஸ். கவனர்னரிடம் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel