சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பணியில் இருந்த ஆட்சியர் லட்சுமிபதி  முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த இளம்பகவத் ஐஏஎஸ்ஸை  தூத்துக்குடி ஆட்சியராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.