தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று  கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
download
பெரு நாட்டின் மொயாம்பா நகரின் வடக்கே சுமார் 50 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 114 கிமீ ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நகரில் சுமார்  40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
earthquake
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி முழுமையான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.