சென்னை:
கனமழை காரணமாக 19 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதன்படி, கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மாயிலாடுதுறை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 19 விடுமுறை அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel