டெல்லி

டெல்லி நீதிமன்றம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்ப மறுத்துள்ளது/

அமல்லக்கத்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக டெல்லி தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நேற்று இந்த  வழக்கு, தனி நீதிபதி விஷால் கோக்னே முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அபோது குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்வதற்கு முன்பு, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது.

அமலாக்கத்துறையின் கோரிக்கைய நீதிபதி ஏற்கவில்லாஈ, சோனியா காந்தி  மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்ப மறுப்பு தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை வரும் 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.