அ.சுரேஷ் குமார் கொத்தமங்கலம் அவர்கள் பதிவிலிருந்து…
a
வேறு வேலை என்று இந்தியாவில் இருந்து சவுதிக்கு அழைத்துச் செல்லப்படும் தொழிலாளிகள், கட்டாயப்படுத்தி ஆடு, ஒட்டகம் மேயக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் வந்தபடியே இருக்கின்றன. கடந்த 28ந்தேதி ஒரு இந்தியர் உணவு நீரின்றி உடலில் நீர்ச்சத்து வற்றி சவுதி பாலைவனத்தில் இறந்து கிடந்த செய்தி, அனைவரும் அறிந்ததே.
இதையடுத்து சவுதியில் உள்ள இந்திய தூதரகம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “ஆடு, ஒட்டகம் மேய்க்கும் பணியில் இந்திய தொழிலாளிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம். அப்படி அவர்கள் அந்த பணியை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டால் கீழே உள்ள எண்களை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக அவர்கள் மீட்கப்படுவார்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
(a) Shri S. Goldar, Deputy Chief of Mission (speaks Bengali, Oriya & Assamese), Tel: 22510891 & Mobile: 97229942;
((b) Smt Sunila Krishnan, Attaché (Labour) (speaks Malayalam & Tamil), Tel: 22530409 & Mobile: 97264247;)
(c) Shri K.S.S. Naidu, Local Clerk (speaks Kannada & Telugu), Mobile: 66442433;
(d) Smt M. Thriveni Reddy, Local Clerk (speaks Telugu), Mobile: 97108538. Update: You can also communicate in Hindi or English to all the above numbers.
தமிழில் பேச : 22530409 & Mobile: 9726424