டெல்லி

முனை நதி சுத்திகரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,

கடந்த சில வருடங்களாக யமுனை நதி மிகவும் மாசுபட்டு வருகிறது.  அந்த நதியை சுத்தப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்தும் முந்தைய ஆம் ஆத்மி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது

நேற்றி  முனை நதி தூய்மைப்படுத்​தும் திட்​டம் குறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம

:யமுனை நதி நமது நம்​பிக்​கை​யின் சின்​னம். ஆனால், டெல்​லியை ஆண்ட முந்​தைய அரசுகள் யமுனையை புறக்​கணித்து விட்​டன. யமுனையை சுத்​தம் செய்ய அக்​கறை காட்​ட​வில்​லை.

ஆனால் முன்​னாள் முதல்​வர் கேஜ்ரி​வால் யமுனை நதி நீரை குடிப்​பேன்  என்று பேசி​னார். அதை அவர் நிறைவேற்​ற​வில்​லை. பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றவுடன் யமுனையை சுத்​தம் செய்ய கடுமை​யாக உழைக்கிறோம்.”

என்று  தெரிவித்துள்ளார்