சென்னை:
உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைவதையொட்டி, இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.
புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]