Category: News

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது. நாடு…

சென்னையில் முதன் முதலாக “யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறப்பு…

சென்னை: சென்னையில் முதன் முதலாக “யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கொரோனா…

தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தாருங்கள்! வானதிக்கு மா.சுப்பிரமணியன் பதில்…

சென்னை: தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர முயற்சி செய்யுங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு தமிழக சுகாதாரத்துறை…

கொரோனாவால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை! முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு…

சென்னை: கொரோன தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழகஅரசு சார்பில் ரூ.5லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு…

கரூர் காகித ஆலையில் 200 படுக்கைகளுடன்கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு…

கரூர்: கரூர் காகித ஆலையில் 200 படுக்கைகளுடன்கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம்…

தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பு! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகத்தின்…

குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் வீடு வீடாக சோதனை…

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் வீடுவீடாக கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுவதால், அவலர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தயாராக…

31-05-2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தலைநகர் சென்னையில் 2,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகம்…

31/05/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1.52 லட்சம் பேர் பாதிப்பு, 3,128 பேர் உயிரிழப்பு

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1.52 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3,128 பேர் உயிரிழந்துழள்ளனர். அதே வேளையில்…

ஒரு மனிதனின் ஆணவத்தால், 97% இந்தியர்கள் ஏழ்மையை சந்தித்துள்ளனர்! ராகுல்

டெல்லி: ஒரு மனிதனினின் ஆணவத்தால், கொரோனாவால், 97%இந்தியர்கள் ஏழ்மையை சந்தித்துள்ளனர். ஒரு மனிதனும் அவனது ஆணவமும்; ஒரு வைரசும் அதன் உருமாற்றமும்…என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…