ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…
டெல்லி: கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு…
டெல்லி: கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு…
ஊரடங்கு காலத்தில் உணவின்றி வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம்…
Content Reload Maklercourtage Irgendwo Darf Selbst Erreichbar Eingeschaltet Novoline Spielautomaten Zum besten geben? Novoline Spiele 238 Gefilterte Spiele Gunstgewerblerin noch…
டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது. நாடு…
சென்னை: சென்னையில் முதன் முதலாக “யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர முயற்சி செய்யுங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு தமிழக சுகாதாரத்துறை…
சென்னை: கொரோன தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழகஅரசு சார்பில் ரூ.5லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு…
கரூர்: கரூர் காகித ஆலையில் 200 படுக்கைகளுடன்கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம்…
சென்னை: தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகத்தின்…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் வீடுவீடாக கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுவதால், அவலர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தயாராக…