Category: Election 2024

மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்

டெல்லி திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 7…

அரசியல் தலைவர்கள் மத துவேஷ கருத்தை தவிர்க்க வேண்டும்! பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்த இபிஎஸ்…

சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசிய…

வெறுப்பை விதைக்கும் பிரதமர் மோடிமீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு! திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: வெறுப்பை விதைக்கும் பிரதமர் மோடிமீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். அதன்படி, மோடி மீது இந்திய…

தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில், பெண்களுக்கு மாதம் ரூ.4000, இலவச பஸ் பயணம்! சந்திரபாபு நாயுடு தகவல்…

சென்னை: மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கப்படும்…

இராஜஸ்தானில் பிரதமர் மோடிபேசியது விஷமத்தனம்! செல்வபெருந்தகை விமர்சனம்

சென்னை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின்போது, சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்…

ரூ. 2,397 கோடி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ‘பிலீவர்ஸ் சர்ச்’ கேரள மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவு…

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து ரூ. 2,397 கோடி பணம்பெற்று பரபரப்புக்கு உள்ளான கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘பிலீவர்ஸ் சர்ச்’ நிர்வாகம், இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு…

சூரத் தொகுதியில் சூதாட்டம் : பாஜகவைக் குற்றம் சாட்டும் காங்கிரஸ்

டெல்லி பாஜக வேட்பாளர் சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்றது குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் பொறுப்பு…

மோடியைக் கடுமையாக விமர்சித்த ப சிதம்பரம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசி விமர்சித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப…

நாளை 8 அருணாசலப் பிரதேச வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

இடாநகர் நாளை அருணாசலப் பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது; நாடெங்கும் கடந்த 19 ஆம் தேதி முதல் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல்…

மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் நேற்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்…