Category: Election 2024

விவிபேட் (VVPat Machine) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி: இயந்திர வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் விவிபேட் (VVPat Machine) ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக்கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்றம் இன்று…

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெண்கள் தங்களது தாலியை வைத்தபோது பிரதமர் எங்கே இருந்தார்? பிரியங்கா காந்தி

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பெண்கள் தங்களது தாலியை அடமானம் வைக்க நேரிட்டது. அப்போது பிரதமர் எங்கே இருந்தார்? என்றும், தாலியின் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி எப்படி…

3 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டி

டெல்லி மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட இடங்களில்…

பாஜக மாத சம்பளக்காரர்களிடம் பதற்றம் உண்டாக்க முயற்சி : காங்கிரஸ் புகார்

டெல்லி பாஜக மாத சம்பளக்காரர்களிடம் பதற்றம் உண்டாக்க முயல்வதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தலைமைத்…

தன்னை எதிர்த்து பேசுவோரைக் கொல்லத் துடிக்கும் பாஜக : மம்தா பானர்ஜி

ஹசன் நகர் யார் எதிர்த்துப் பேசினாலும் அவரை பாஜக கொல்லத் துடிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம்…

இன்றுடன் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை மறுநாள் நடைபெற உள்ள 2 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட…

இன்று முதல் ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிரசாரம்

டெல்லி தமது உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த் ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி,…

“தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” பிரியங்கா காந்தி பேச்சு…

“இந்த தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலியைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்…

மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் : கி வீரமணி

சென்னை முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என கி வீரமணி கூறியுள்ளார். இன்று திராவிடர் கழகத்…

ராகுலை கடுமையாகச் சாடிய பினராயி விஜயன்

திருவனந்தபுரம் இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை அதே கூட்டணி தலைவர் பினராயி விஜயன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். கடந்த 19 ஆ தேதி 21…