பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டு சிறை
வாஷிங்டன்: பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர்.…
வாஷிங்டன்: பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர்.…
பர்மிங்காம்: காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியாவும், பெண்கள் பிரிவில் வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் தங்கம் வென்றனர். 44 -வது சீசன்…
பர்மிங்காம்: காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கபதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் பங்கேற்ற…
பர்மிங்ஹாம்: காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை…
மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் இருந்து தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.…
டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 27ந்தேதி போட்டி தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி…
செயின்ட் கிட்ஸ்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வ்நேர இந்திய அணி பீல்டிங்கை…
மாமல்லபுரம் நடைபெற்று வரும் 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று இந்திய ஆதிக்கம் தளர்ந்து காணப்பட்டது. சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில்…
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் போர்ட்டோ ரிக்கா நாட்டு வீராங்கனை நடாஷா பிரெயிலி முறையில் விளையாடுகிறார். உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…
பர்மிங்காம்: காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று…