12 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்த கிறிஸ்கெயில்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 12 கிச்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 444 போட்டிகளில் 477 சிக்ஸர்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 12 கிச்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 444 போட்டிகளில் 477 சிக்ஸர்…
2019-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்துடன் விளையாடக் கூடிய சூழல் ஏற்பட்டால் இந்தியா விளையாடும் என்றும், மத்திய அரசு பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம்…
2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. முதல் 17 போட்டிகளை மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்த பிசிசிஐ…
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என இந்திய கிரிக்கெட் கிளப் செயலாளர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்…
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவினை தான் ஏற்பதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுவே உயிரிழந்த வீரர்களுக்கு தாம்…
ஜம்மு காஷ்மீரில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…
டர்பன் இலங்கை – தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கட் வித்தியாசத்தில் ஒரு சஸ்பென்ஸ் வெற்றி பெற்றுள்ளது. தென்…
மும்பை ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 கான இந்திய அணி விரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து…
நாக்பூர்: புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்திய அணியினர் கையில் கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடினர். இந்த…
இந்தியாவை போன்று பாகிஸ்தானும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முன்னாள் வீரர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் யு-19 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல்…